Monthly Archives: பிப்ரவரி 2009
தனித்தமிழ் தேசியத்தைக் கட்டமைப்போம்
இந்திய தேசியத்தை உடைப்போம் உலகெங்கிலும் மேற்குலக நாடுகளிடமும், இந்திய பார்ப்பன வல்லாதிக்க அரசிடமும் உயிர்ப் பிச்சை கேட்கும் அவல நிலைக்கு நம்மை ஆளாக்கி இருக்கிறார்கள், இந்த அவல நிலை ஆதி அண்டமாய் அரசாண்ட தமிழினத்திற்கு எங்கே இருந்து வந்தது? இந்திய தேசியம் என்கிற ஒரு போலி அமைப்புக்குள் நாம் சிக்கிய போதே நமது தேசிய … Continue reading
அறுவடைக்கு முன் -கவிமதி
ஒவ்வொரு மாதமும் உயிர்வெடித்து உதிரம் வெளியேறுகையில் கனவுகள் தின்று வாழ்க்கை செரிக்கும் பிரிவினையின் பிடிவாதங்கள் பிழிந்தெடுக்கும் என்னை மக்கள்தொகை குறைப்பென குடும்பக் கட்டுப்பாடுகள் ஒரு புறமிருக்கட்டும் யார் விதித்தது நம் உணர்வுகள் கூடுவதற்கான கட்டுபாடுகள்?
தனிநாடு கேட்கிறேன்
நான் தனிநாடு கேட்கிறேன் எங்கு என் இனம் நசுக்கப்படுகையில் என் நாடு பார்த்துக்கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் நான் தனிநாடு கேட்கிறேன் என்றிலிருந்து இன அழிவிற்கு என் நாடு துணைப்போனதோ அன்றிலிருந்து நான் தனிநாடு கேட்கிறேன் என்று என் தொப்புள்கொடி உறவுகள் உருகுலைக்கப்படினும் அதை அக்குள் பிடி மயிரென அலட்சியப்படுத்துவாயின் அன்றுமுதல் நான் தனிநாடு … Continue reading
உலக மதவாதிகளே…
உலக மதவாதிகளே உங்கள் மதங்கள் எதைபோதிக்கின்றன உங்களுக்கு திரும்பும் திசையெல்லாம் தெய்வம் என்கிறீர்களே ஈழத்தில் யார் உங்கள் தெய்வம் சிங்கள இராணுவமா? சின்னாபின்னமாகும் தமிழினமா? அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்கிறீர்களே அப்படியெனில் என் உறவுகளின் தலையில் விழும் அத்தனை அணுவும் உங்கள் கடவுள்களா? கடவுள்கள் மனங்களை தான் பார்ப்பான் என்கிறீர்களே … Continue reading
ராஜீவ் கொலைதான் காரணமா?
நன்றி……….
தோழர் மகிழ்நன். +919769137032 தாராவி, மும்பை Continue reading
ஈரோட்டிலிருந்து ஒரு ஈமெயில்
தம்பிகளா! என் திராவிடத்தை தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் தம்பிகளா. என்னோடு தோள்நின்றீர்களே என்ன ஆனது உங்கள் தோழமைகள். என்னோடு பார்பனியத்தை எதிர்த்த உங்களுக்குள் எப்படி வந்தது பார்ப்பனியம் என்னோடு இந்திய தேசியத்தை கேள்விகேட்டவர்களா இன்று இல்லாத இறையாண்மை பற்றி பேசுகிறீகள். உங்களுக்கு எதற்கு கருப்பு சட்டை கொடுத்தேன் மூக்குசளி துடைக்கவா. அது சரி கற்றுக்கொடுத்த … Continue reading